Monday, March 23, 2009

இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது... பாடல்

இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது

                  நீதான் நீதான் என்னவள் என்று!

கனவு உலகினில் பிறந்து

                  எனக்காக வந்தனள் இன்று!

ஆஹா! சொர்க்கம் எந்தன் கையிலே!

                  தேவ மங்கை கையில் வந்தாள்

என்றும் இன்பமே!

                 இன்று எந்தன் நெஞ்சம் சொன்னது....

 

இது Anisuthide Yako Indu என்று தொடங்கும் முங்காறு மலே கன்னட படத்தின் பாடல் மெட்டில் நான் அமைத்தது. வெறும் பல்லவியை மட்டும் மொழியாக்கம் செய்துள்ளேன். முழு பாடலும் விரைவில்.

இதோ அந்த பாடலின் ஒளி-ஒலி கன்னடத்தில்:

 

0 comments:

Newer Post Older Post Home